419
மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு அதிகரித்துள்ளதால் நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் மற்றும் பள்ளிபாளையம் உள்ளிட்ட காவிரி கரையோர பகுதிகளில், வெள்ள அபாயம் ஏற்பட்டுள்ளது. பள்ளிபாளையம்...

1513
சென்னை மயிலாப்பூர் பறக்கும் ரயில் நிலையம் அருகே பக்கிங்காம் கால்வாயில் மது போதையில் தவறி விழுந்த கூலித் தொழிலாளி பத்திரமாக மீட்கப்பட்டார். மந்தைவெளியில் தங்கி கூலி வேலை பார்த்துவரும் கள்ளக்குறிச்ச...

3453
திட்டக்குடி அருகே செல்போனில் விளையாடியபடி சென்ற 3 வயது சிறுமி,  கிணற்றில் தவறி விழுந்து உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மங்களூர் கிராமத்தை சேர்ந்த ராஜ்குமார், துபாயில் பணிபுரியும் நில...

3336
சென்னையில் இருந்து கோயம்புத்தூர் செல்லும் ரயிலில் ஏற முயன்று தவறி விழுந்தவரை ரயில்வே பாதுகாப்புப் படை காவலர் பத்திரமாக மீட்ட சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது. சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து இன...

1241
சென்னையில் மழைநீர் கால்வாயில் தவறி விழுந்து உயிரிழந்தவர்கள் குடும்பத்துக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி நிவாரணத்தொகை அறிவித்துள்ளார். இது தொடர்பான அறிவிப்பில், கரோலின் பிரமிளா, மகள் ஈவிலின் க...

1716
சீனாவில் ஆற்றில் தவறி விழுந்த கல்லூரி மாணவியை இங்கிலாந்து தூதரக அதிகாரி ஒருவர் காப்பாற்றி உள்ளார். Chongqing,நகரில் இளம்பெண் ஒருவர் சென்று கொண்டிருக்கும் போது எதிர்பாராதவிதமாக கால் தவறி அருகில் ஓ...

26397
சென்னை அயனாவரம் அருகே கையில் வைத்திருந்த செல்போன் நழுவியதால், அதை பிடிக்கும் முயற்சியில் நான்காவது மாடியில் இருந்து விழுந்த இளம்பெண் பலியானார். நம்மாழ்வார்பேட்டையைச் சேர்ந்த யாமினி கடந்த 25 -ந் த...



BIG STORY